Posts

Living in the past

From the title you could have understood that this blog is based on the past moments that I can't let go. Everyone has their past which was beautiful and some part are really bad, but for me past is something very important because of the moment that I lived are free of responsibilities, fun and free to explore more. But the most bizarre part is that in those past days too I always thought of past days. So you got what my real problem is thinking about every moment of past and losing the present moment and feel regret later, so the cycle continues. I am 24 years old and I live in Vellore, India. We have only one life it’s up to as whether to live by our way or others way. Life is not that easy to live as per our wish sometimes we have to live for others like for our family. When we step out of the school, the major decision making starts until that life was simple and we dependant on our parents. We can choose our career as per our wish but sometimes our parents stand as obstacle f

இழந்தவையும் திணிக்கப்பட்டவையும்

Image
இழந்தவையும் திணிக்கப்பட்டவையும் : உணவுமுறை மற்றும் மருத்துவம் : அன்று   உணவே   மருந்தாக   இருந்தது   இன்று   மருந்தே   உணவாக   இருக்கிறது   இதற்கு   காரணம்   உணவு   முறை   மாற்றம்   மற்றும்   செயற்கை   மூலம்   பல   உணவுகளை   தயாரிக்கப்படுவது .  ஆனால்   அக்காலத்தில்   இயற்கையாகவே   தரும்   உணவுகளை   உண்டு   முன்னோர்கள்   பல   நாட்கள்   வாழ்ந்து   வந்தனர் .  அப்போதெல்லாம்   நோய்   வந்தால்   உணவு   மூலம்   குணப்படுத்துவது   போன்ற   மருத்துவத்தை   முன்னோர்கள்   கையாண்டனர் .  மருத்துவத்தில்   பல   வகைகள்   உண்டு   ஆங்கில   மருத்துவம் , சித்த   மருத்துவம் ,  நாட்டு   மருத்துவம் ,  இயற்கை   மருத்துவம்   என   பல   வகையுண்டு   அதில்   மக்கள்   அதிகம்   நாடுவது   ஆங்கில   மருத்துவம்   ஆங்கில   மருத்துவம்   உடனே   செயல்பட்டு   குணமடைகிறது .  அந்த   நிலையிலிருந்து   மாறி   நாம்   பல   இயற்கை   மருந்துகளை   உட்கொண்டால்   நம்   உடலைப்   பேணிக்   காக்கலாம் . அந்த   காலத்தில்   இயற்கை   தரும்    காய்   கனிகளும்   ஆரோக்கியமும்   பல   கிடைத்தது . இப்பொழுது   மருந்து   மாத்திரைக

தமிழகத்தில் அடிமை முறை

      தமிழகத்தில் அடிமை முறை            தமிழ் இலக்கியமோ, சமய இலக்கியமோ  எல்லாமே மன்னர் பரம்பரை வழி பற்றிதான் சொல்கிறது. இப்போதே கல்வியில் இப்படி ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதென்றால் அந்தக்காலத்தில் சாதாரண கடைக்கோடி தமிழனின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என நிறைய யோசித்தாயிற்று.  சரி... சாதாரண  குடிமக்களின் நிலை என்னவாக, எப்படி இருந்தது...?   வரலாறு  என்றாலே  கத்தி சண்டையும்,  நாலு கொலைகளும்,  எதிரி நாட்டு மக்களை, மன்னனின் மனைவியை,  அவர்தம் மக்களை சிறைபிடித்தலும், ஊரை கொள்ளையடித்தலும் தான் என ஆகிப்போய் விட்டது.  அதுவும் இல்லையெனில் புலிகேசி வடிவேலு மாதிரி ஒரு "பில்ட் அப்" உடன் புலவர்களை கொண்டு கவி வடித்து...  அதை நாம இப்ப மனன பாடமாக படித்து.... அடடடா .. ! அதெப்படி.... அந்த காலத்திலேயே எல்லோருக்கும் கல்வி கிடைத்து "மன நிம்மதியான வாழ்க்கை" வாழ்ந்திருப்பார்கள் என நினைத்து "கல்வி"யின்பாற் திருப்பினால்  பண்டைய தமிழகத்தில் கல்வி முறை அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்தது போலும். சாமானியர்களுக்கும்  கல்விக்கும் காத தூரம். முத்தொள்ளாயிரத்திலும்... இன்னபிற

Tamil

Vanakam